மந்திரங்கள் உச்சரிப்பதன் மூலம் பலன்கள் கிடைப்பதை இன்றைய நவீன விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், மந்திரங்களை உச்சரிக்கும்போது தவறாக உச்சரித்து வந்தால் அதனால் ஏதும் தீமை விளையுமா? சத்குருவிடம் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் இந்த சந்தேகத்தை எழுப்பியபோது அதற்கான விடை கிடைத்தது!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.