பெரும்பாலான மனிதர்களுக்கு தங்களது ஞாபக சக்தியும் கற்பனை சக்தியுமே பெரும் பிரச்சனையாகிவிடுகின்றன. பலகோடி வருடங்களுக்குப் பின், தற்போதுள்ள மனித மூளையானது, அற்புத திறன்மிக்கதாய் பரிணமித்துள்ளபோதிலும், மனிதன் அந்த புத்தியையே தனது துன்பத்திற்கான கருவியாக ஆக்கிக்கொள்கிறான். இது எதனால் நிகழ்கிறது? இதற்கு தீர்வுதான் என்ன? இதுகுறித்து, வீடியோவில் சத்குரு பேசுகிறார்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.