லிங்கபைரவி பத்து கைகளுடன் எங்கும் காணாத ஒரு வடிவமாய் பிரம்மிக்க வைப்பது நாம் அறிந்ததே. ஆனாலும், தியானலிங்கம் ஏழு சக்கரங்களுடன் சக்தி வெள்ளமாய் வீற்றிருக்க, மூன்றரை சக்கரங்களுடன் லிங்கபைரவி பிரதிஷ்டை செய்யப்பட்டதன் காரணம் என்ன? இதற்கு சத்குருவின் பதிலை வீடியோவில் பார்க்கலாம்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.