குழந்தைகளுக்கு விவசாயம் செய்யக் கற்றுக்கொடுப்பதும், காடுகளை அறிமுகப்படுத்துவதும்தான் இன்று நாம் வருங்கால தலைமுறையினருக்கு செய்யக்கூடிய மிகச்சிறந்த வழிகாட்டுதலாக இருக்கமுடியும். அத்தகைய பணியை ஈஷா இயன்ற அளவிற்கு செய்துகொண்டிருந்தாலும், இதனை பல்வேறு இடங்களில் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்ற தனது ஆவலை இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்கள் சத்குருவிடம் தெரிவித்தபோது...


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.