'முறைப்படியாக சங்கீதம் கற்பதால் குழந்தைகளின் மனம் மற்றும் உடல் செம்மையாகுமா?' ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்துகொள்ள வேண்டிய இந்தக் கேள்வியை ‘கடம்’ வித்வான் திரு. விக்கு விநாயகம் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, ஈஷா ஹோம் ஸ்கூல் குழந்தைகள் 'சரிகமபதநி'யால் அடைந்த மாற்றத்தை நம்முடன் வீடியோவில் பகிர்கிறார் சத்குரு. வீடியோ உங்களுக்காக இங்கே!