பாவம்-புண்ணியம் என்ற கருத்தினை மனிதர்களின் மனதில் மதவாதிகள் போதித்து வந்திருப்பதைப் பார்க்கிறோம். பாவம் செய்துவிட்டோம் என்ற குற்றவுணர்ச்சியில் மாண்டவர்கள் இங்கே ஏராளம். மதங்கள் இதுபோன்ற குற்ற உணர்ச்சியை மக்களின் மனதில் விதைப்பதற்கான அரசியல் என்ன என்பதை விளக்கும் சத்குரு, குற்ற உணர்ச்சியில் சிக்கிக்கொள்ளாமல் வாழ்வதற்கு என்ன வழி என்பதையும் வீடியோவில் எடுத்துரைக்கிறார்.
Subscribe