கோவில்களில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்திருக்கும்படி உள்ள சிலைகளை பலவிதமாக வழிபடும் வழக்கம் இருப்பதைப் பார்க்கிறோம். இவையெல்லாம் நமக்கு வேலை செய்யுமா? அல்லது மூட நம்பிக்கையா? என பலவித கேள்விகள் நமக்குள் எழுவது இயல்பானதுதான்! சத்குருவின் இந்த வீடியோ நமக்கு இதுகுறித்த தெளிவைத் தருகிறது!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.