நம் பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்தாலே ஆகாது; ஆனால், கொசு மருந்து தெளிப்பதும் பாக்டீரியாவைக் கொல்வதும் பாவம் இல்லையா? என்ற கேள்வி மட்டும் மனதில் உதித்துவிடுகிறது. 'என்னதான் இருந்தாலும், கொசுவும் ஒரு உயிர்தானே, ஏன் அதைக் கொல்ல வேண்டும்?' இந்தக் கேள்வியை சத்குருவிடமே கேட்டுவிட்டார் ஒருவர். அதற்கு என்ன பதில் கிடைத்தது என்பதை அறிய, வீடியோவைப் பாருங்கள்!