நன்கு பழகி காதலித்து கல்யாணம் செய்பவர்களும் சிறிது காலத்திற்குப் பிறகு விவாகரத்து கோருகிறார்கள். இதுகுறித்து எழுத்தாளர்கள் சுபா கேட்டபோது, இதற்குப் பின்னாலுள்ள காரணத்தை விளக்குகிறார் சத்குரு. திருமண உறவு சிறப்பதற்கு பரஸ்பரம் புரிந்துகொள்ளப்பட வேண்டியது என்ன என்பதையும் இதிலிருந்து புரிந்துகொள்ளமுடியும்!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.