ஆனந்தமாக இருக்க வேண்டுமென்றால், வெளி சூழலில் ஆயிரம் விஷயங்கள் நடக்க வேண்டுமென்று பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். கண்களை மூடி தியானம் செய்ய முற்பட்டாலும் மனம் சினிமாவாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், எப்படி ஆனந்தமாக இருக்க முடியும்?! கண்களை மூடினால் நமது நிலை எப்படி இருக்க வேண்டுமெனக் கூறி, ஆனந்தம் உணர்வதன் அவசியத்தை வீடியோவில் எடுத்துரைக்கிறார் சத்குரு.


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.