"இசை, நடனம், ஓவியம், சிற்பம் என நம் பாரதத்தில் கலைகளுக்கா பஞ்சம். இந்தக் கலைகள் வெறும் பொழுதுபோக்கா? அல்லது கலைகளால் மனிதனின் உள்நிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதா?" பேராசிரியர் முனைவர் திரு.கு.ஞானசம்பந்தன் அவர்களின் இந்த சந்தேகம் உங்களுக்கும் உள்ளதென்றால், வீடியோவைக் க்ளிக் செய்யுங்கள்! சத்குருவின் பதில் பளிச்சென்று விளக்குகிறது!