கைதட்டி பாராட்டுவது என்பது இரசிகர்கள் இரசனையின் வெளிப்பாடாக செய்யக்கூடியதாக இருந்தாலும், கைதட்டல்களுக்காக ஏங்கும் நிலையில் ஒரு கலைஞர் இருப்பது சரிதானா என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது! நாட்டிய கலைஞர் திருமதி.அனிதா ரத்னம் அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், கலையை தொழிலாக கொண்டவர்களுக்கு இருக்கும் பெரும் சாத்தியம் என்ன என்பதை உணர்த்துகிறார் சத்குரு!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.