இன்று தொலைக்காட்சி வழியாக உலகனைத்தையும் வீட்டிற்குள் இருந்தபடியே கண்டுவிடுகிறோம்! ஆனால், ஆன்மீகம் உணர நினைப்பவர்கள் உலக வாழ்க்கையை விட்டுவிட்டு காடுகளிலும் மலைக் குகைகளிலும் சென்று தங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள்? இயற்கை உணர வேண்டுமென்றால் நம்மை இப்படி தனிமைப்படுத்த வேண்டுமா? இக்கேள்விக்கான சத்குருவின் பதில் இயற்கையுடன் நாம் ஒன்றியிருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.