‘இராமர், கிருஷ்ணர் போன்ற கடவுள்களெல்லாம், இறந்த காலத்தில் கதையாக மட்டும்தானே இருக்கிறார்கள்! இப்போதும் அப்படிப்பட்டவர்களை நம்மால் காணமுடியுமா?’ சத்குருவிடம் இப்படிக் கேட்கிறார் கர்நாடக இசை மற்றும் திரைப்பட பின்னணி பாடகி திருமதி. சுதா ரகுநாதன் அவர்கள். அதற்கு சத்குருவின் பதிலோ நறுக்குத் தெரித்தாற்போல சுவைபட அமைவதோடு, கடவுளைக் காண நமக்குத் தேவையானது என்ன என்பதையும் உணர்த்துகிறது!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.