"கடவுளை எந்த வழியில் அடையலாம்" என்று பேராசிரியர் முனைவர் திரு.கு.ஞானசம்பந்தன் அவர்கள் கேட்டபோது, சத்குரு கூறிய பதிலில் இருந்து கடவுள் என்பவர் ஆகாயத்தில் இருப்பதாக பலர் நம்பிக்கொள்வது எதனால் என்று நமக்கு புரியவருகிறது. உண்மையில் கடவுள் எங்கிருக்கிறார்?உண்மையை அறிய வீடியோவைக் க்ளிக் செய்யுங்கள்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.