"கல்யாண காலம் வரும் வரை" என்று பாடல் சொன்னாலும், இங்கு சத்குரு சொல்வது பாரத் மேட்ரிமோனியின் திரு. முருகவேல் ஜானகிராமனுக்கு மட்டுமல்ல நமக்கும் சில புது சிந்தனைகளை தோற்றுவிக்கத்தான் செய்கிறது. காதல், கல்யாணம், உறவுகள் பற்றிய அழகிய விவாதம் இங்கே வீடியோவாய்...