கேதார்நாத் - வருண பகவானின் கோரத் தாண்டவமா? சுனாமி - கடல்தாயின் கடுஞ் சீற்றமா? குஜராத் பூகம்பம் பூமித்தாயின் தாளாக் கோபமா? இதுபோன்ற நிகழ்வுகளுக்கு கடவுள் மேல் பழிசுமத்தி தட்டிக் கழிக்கிறோம். இது கடவுளின் சதியா இல்லை இயற்கையின் விதியா? யார் பொறுப்பு? பதில் இந்த வீடியோவில்...