சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட மழைவெள்ளத்தால் பெரும் பொருட்சேதம் மட்டுமல்லாமல், பல உயிர்களும் பறிபோயின! இப்படியான இயற்கை சீற்றங்களில் ஏற்படும் அழிவுகளுக்கு இயற்கைதான் காரணமா? இதில் மனிதன் செய்த தவறு என்ன? சென்னையில், மழைவெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்ட தன்னார்வத் தொண்டர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியில், இதுகுறித்து சத்குரு பேசியபோது…


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.