பிரபல பேச்சாளர் திருமதி.பர்வீன் சுல்தானா அவர்கள் ‘அடையாளம்’ குறித்து தனது கேள்வியை சத்குருவிடம் முன்வைத்தபோது, அடையாளம் உருவாக்கிக் கொள்வது மனிதனுக்கு ஏன் அவசியமில்லை என்பதை விளக்கும் சத்குரு, இதில் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக்காட்டுகிறார்.


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.