'கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்கக்கூடாது', 'இரவில் சென்றாலும், அரவில் செல்லாதே!' ஆகிய இரண்டு சொல் வழக்குகள் குறித்து பொதுவான பார்வையில் மக்கள் கொண்டுள்ள புரிதலுக்கும், சத்குருவின் பார்வைக் கோணத்திற்கும் இடையே பெரும் வித்தியாசத்தைப் பார்க்கலாம். 'மூன்றாவது கோணம்' என்ற சத்குருவின் புத்தகத்தில், பழமையான சொல் வழக்குகள் மற்றும் பழமொழிகளுக்கு சத்குரு கூறியுள்ள விளக்கங்களைக் கொண்டு, இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளது.
Subscribe