ஆன்மீகமென்றால் கடவுளை முன்னிறுத்துவதே பொதுவான பார்வையாக இருக்க, ஈஷாவில் மட்டும் கடவுளை விடுத்து மனிதர்கள் மையப்படுத்தப்படுகிறார்கள். இது எதனால்? செயல் செய்வதால் சந்தோஷம் வருவது உண்மையா? சத்குருவிடம் இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டபோது, சத்குரு அளித்த பதிலை இந்த வீடியோவில் பார்க்கலாம்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.