கர்நாடக இசைக் கலைஞர் நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் இசையை விட நிசப்தம் உயர்ந்தது என்று சொல்லுவதைப் பற்றி சத்குருவிடம் அபிப்ராயம் கேட்டபோது, இசையின் தன்மைகள் குறித்து சத்குரு பேசுகிறார். உண்மையில், இசை நமக்குள் என்ன செய்கிறது? இசையில் ஈடுபடுவதால் என்ன நடக்கிறது? தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.