கோவிலுக்குச் செல்லத் தேவையில்லை, உபதேசங்களைக் கேட்கத் தேவையில்லை, கண் மூடினாலும், கண் திறந்தாலும் எப்போதும் ஆன்மீகத்தில் இருக்க வழி உள்ளது. ஆனால் இது உங்களுக்கு கைகூட, நீங்கள் வைத்துள்ள ஒரு பொக்கிஷத்தை கைவிட வேண்டும். அது என்ன என்பதைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான கதையுடன் இந்த வீடியோவில் விளக்குகிறார் சத்குரு.