செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் உலகமெங்கும் நடக்கும் வன்முறைகளை உடனடி நம் கண்முன்னே நிறுத்துகின்றன. "முன்காலத்தில் எல்லாம் இப்படியில்லை இப்போது வன்முறை பெருகிவிட்டது!" இப்படியொரு கருத்து பொதுவாகக் காணப்படுகிறது. திரு. D.R. கார்த்திகேயன் (முன்னாள் சிபிஐ இயக்குனர்) அவர்கள் சத்குருவிடம் வன்முறைகள் குறித்தும் குற்றங்களின் அடிப்படை குறித்தும் கேட்டபோது, சத்குரு அளிக்கும் பதில் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு!