சிலர் தங்கள் குருவோடும் அடையாளம்கொள்கிறார்கள்; ஆசிரமத்தில் இருப்பவர்களும் ‘நான்’ ‘எனது’ என்ற அடையாளங்கள் கொள்கிறார்கள். இதுகுறித்து பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்கள் வினா எழுப்பியபோது, சத்குரு இதிலுள்ள சிக்கலை விளக்கி, இதனைத் தடுப்பதற்கு தான் கவனத்துடன் இருப்பது குறித்து தெளிவுபடுத்துகிறார்.


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.