ஏழைகளுக்கு குடிப்பதற்கு பால் கிடைக்காத போது, கோயில்களில் சாமி சிலைகளுக்கு பால், தேன் கொண்டு அபிஷேகம் செய்வது அவசியமா என்ற கேள்வி காரண அறிவுடைய மனதில் நிச்சயம் எழும். எழுத்தாளர்கள் சுபா இந்த கேள்வியை சத்குருவிடம் கேட்டபோது, அபிஷேகம் செய்வதிலுள்ள விஞ்ஞானம் குறித்து சத்குரு விளக்குகிறார். ஏழைகளின் நிலை குறித்து சத்குரு சொல்வதென்ன... வீடியோவில் அறியுங்கள்!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.