ஆசைப்பட்டதை அடைய முடியவில்லை என்றால் துன்பமும் ஏமாற்றமும் வருவது இயல்பானது. ஆனால் ஆசைப்பட்டவை கைகளுக்கு வந்த பின்பும் தொடர்கிறது போராட்டம். ஏன் இந்த சஞ்சலம்? உணமையில் நமக்கு வேண்டியதுதான் என்ன? வீடியோவில், சத்குருவின் பேச்சு, நமக்கு நல்ல வழிகாட்டுதல்...