கூர்மையான கத்தியை சரியாகக் கையாளாவிட்டால் அது ஒருவேளை நமக்கே பாதகமாகிவிடும். அதுபோல ஒருவரின் புத்திக்கூர்மையானது சரியாகக் கையாளப்படாவிட்டால் விளையும் அபாயத்தை எடுத்துரைக்கும் சத்குரு, கூர்மையான புத்தியை எப்படிக் கையாள வேண்டுமென்றும் அறிவுறுத்துகிறார்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.