நமது தேசத்தில் இருக்கும் மக்கள் தொகையை ஒப்பிடுகையில் போலீஸ்காரர்களின் அளவு சொற்பமாகவே உள்ளது. ஆனாலும், காவல்துறையினரால் பிரச்சனைகளைக் கையாள முடிகிறது. இது எப்படி சாத்தியமாகிறது? திரைப்பட இயக்குனர் திரு.A.R.முருகதாஸ் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடிய பதிவிலிருந்து இதற்கான விடை சத்குருவின் வாயிலாகக் கிடைக்கிறது.


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.