"ஆசைப்படுவதென்று ஆகிவிட்ட பின், அதில் எதற்கு கஞ்சத்தனம்; அத்தனைக்கும் ஆசைப்படுங்கள்! என்று சத்குரு கூறுவதுண்டு. ஆனால் 'அத்தனை' என்றால் என்னவென்று பலருக்கும் புரிவதில்லை. வீடியோவில் சத்குருவின் உரை, நமது ஆசை எப்படியிருக்க வேண்டும் என விளக்குகிறது.