‘ஆன்மீகம்’ என்றால் என்ன என்று பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடிய போது கேள்வி எழுப்பினார். யோகா மற்றும் ஆன்மீகம் குறித்து தெளிவைத் தரும் விதமாக விளக்கிய சத்குரு, அரசியல் தலைவர்கள் மற்றும் நாட்டை ஆள்பவர்களுக்கு ஆன்மீகம் ஏன் அவசியமானது என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.