சமூகத்தில் செயலாற்றும்போது, நம்மை கேலி கிண்டல் செய்து நகைப்பவர்களை சந்திக்கும்போது, சிலர் பயம்கொள்கிறார்கள். சிலர் அதிலிருந்து தப்பிக்கும் வழியைத் தேடுகிறார்கள். பிறரின் ஏளனத்தை எப்படி எதிர்கொள்வது, அடுத்தவர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற பயத்தை எப்படிப் போக்குவது? சத்குரு விளக்குகிறார்.