தமிழ் நாட்டில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் 11,999 கோவில்களில் ஒரு கால பூஜை கூட நடைபெறுவதில்லை. இந்த கோவில்களில் பூஜை செய்ய பொதுமான வருவாய் இல்லை என அரசு கூறுகிறது. கோவிலுக்கு பூஜைகள் ஏன் அவசியம்? பூஜை இல்லாத கோவில் என்ன ஆகும்? இதைப்பற்றி இந்த காணொளியில் பார்க்கலாம்.
Subscribe