காவேரித் தாயின் மடியில் வளர்ந்த ஒரு செல்லப் பிள்ளையாக, இன்று அவளின் அவலநிலையை எண்ணி மனமுருகும் ஒரு தலைமகனாக, சத்குரு இந்த பாடலை கன்னடத்தில் வடித்துள்ளார். உணர்வுப்பூர்வமான சத்குருவின் வரிகளுக்கு தன் குரலால் மெருகேற்றியுள்ளார் திரு.சங்கர் மஹாதேவன் அவர்கள்.
Subscribe