கோவை கொடீசியா வளாகத்தில் நிகழ்ந்த காவேரி கூக்குரல் நிகழ்வில் பங்கேற்ற கோவை பாரதிய வித்யாபவன் தலைவர் திரு.B.K.கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்கள், நகைச்சுவையும் யதார்த்தமும் கலந்த தனது சுவாரஸ்ய பேச்சால் அங்கத்தினரின் மனம்கவர்ந்தார். அவரது உரையின் தொகுப்பாக இந்த காணொளி!
Subscribe