சென்னையில் ஓரு புதிய உதயம்

மார்ச் 16ம் தேதி பௌர்ணமியன்று சென்னை அடையாறில் புதிய ஈஷா மையம் திறக்கப்பட்டது. குரு பூஜையுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் 150 தன்னார்வத் தொண்டர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த அடையாறு கவுன்சிலர் திருமதி.கோகிலா கண்ணன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். வரும் நாட்களில் இந்த இடம் ஈஷா யோகா வகுப்புகளுக்கும், மாதாந்திர சத்சங்கங்களுக்கும் பயன்படுத்தப்படும்.

முகவரி
ஈஷா யோகா மையம்
3வது மாடி, புதிய எண்.55
கஸ்தூர்பா நகர் 3வது மெயின் ரோடு,
வெங்கட ரத்தினம் நகர், அடையாறு
(கஃபே காபி டே அருகில்)
தொலைபேசி: 83000 32000
1
5
2
4

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.