நமக்கு தீமை செய்கிறார்கள் என தெரிந்த பின்னர் அவர்களுடன் சேர்ந்து வாழவோ அல்லது பணியாற்றவோ எப்படி முடியும்? இது நியாயமான கேள்வியாகத்தான் தெரிகிறது! ஆனால், இந்த கேள்விக்கு சத்குருவின் பதில் வேறு கோணத்தில் அமைவதோடு, நிதர்சனத்தையும் உணர்த்துகிறது.


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.