இயற்கையின் மீது அளப்பரிய ஈடுபாடு கொண்ட இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்கள், தொழிற்சாலைக் கழிவுகளால் மாசுபடும் ஆறுகள் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது, பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை சத்குரு சுட்டிக்காட்டுகிறார். மரம் நடவேண்டிய பொறுப்பு யாருக்கெல்லாம் இருக்கிறது என்பதை இந்த வீடியோவில் சத்குருவின் பேச்சு உணர்த்துகிறது!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.