தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து வரும் அரசியல் தலைவரான திரு.தொல் திருமாவளவன் அவர்கள் தீண்டாமை கொடுமை, ஜாதி சார்ந்த அரசியல் போன்றவை மாறுவதற்கான ஈஷாவின் பங்களிப்பு குறித்து சத்குருவிடம் கேட்டபோது, அரசியல் தலைவர்களுக்கு உள்ள ஆற்றலை சுட்டிக்காட்டி, ஜாதியை கடந்த பார்வையை மக்கள் பிரதிநிதிகள் பெற வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்கிறார்.


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.