தன்னால் இருளிலும் நன்றாகப் பார்க்கமுடியும் என்று சத்குரு சொன்னதை நினைவுகூர்ந்து, வியப்புடன் பாராட்டும் ஒருவருக்கு சத்குரு சொன்ன பதில், பயம் இல்லா நிலையில் மனிதனின் பார்வைத் திறம் எந்த அளவிற்கு உயர்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது!

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.