Login | Sign Up
logo
search
Login|Sign Up
Country
  • Sadhguru Exclusive

மறைஞானி

நம் இரண்டு கண்களால் இவ்வுலகில் இருக்கும் அனைத்து பொருட்களையும், வெளிச்சத்தை மறைக்கும் திறன்கொண்ட அனைத்தையும் காணமுடியும், ஆனால் மற்றவற்றை நம்மால் காண முடிவதில்லை. அவற்றைப் பொறுத்தவரை நாம் பார்வை அற்றவராகத்தான் இருக்கிறோம். தெரிவது, தெரியாதது இரண்டையும் உணரவேண்டுமெனில் மூன்றாவது கண் திறக்கவேண்டும். இதுதான் மறைஞானத்தின் சாம்ராஜ்ஜியம், வாழ்வை அதன் ஆழத்திலும் விஸ்தாரத்திலும் அறியும் அஸ்திரம். வாழ்வின் மர்மமான இப்பகுதியை நாம் அடைவதற்கு சத்குரு ஒரு பாலமாக இருக்கிறார். இது புதிதாக நாம் அடைய வேண்டிய நிலை அல்ல. இது நம் இயல்புநிலை. அந்நிலையில் இருந்து விலகி நிற்கிறோம்... இப்போது மீண்டும் அதைநோக்கி செல்கிறோம், நம் இயல்புநிலைக்குத் திரும்புகிறோம்.

FILTERS:
View All
Article
கைலாச பர்வதம் – சிவனின் இருப்பிடம்
சத்குரு கைலாயம் ஏன் சிவனின் இருப்பிடமாக உள்ளது என்பதை சொல்லும்போது, கைலாயத்தின் உச்சியில் சிவன் அமர்ந்திருப்பது அத...
Podcast
மஹாமந்திரம்
மஹாமந்திர உச்சாடனமான “ஆம் நமஹ் சிவாய” மந்திரம் பற்றியும் அதனை எவ்விதத்தில் உச்சரிப்பது என்பதையும் சத்குரு எடுத்துர...
Video
கைலாஷ் மானசரோவர் பயணம் சில துளிகள்
2009 ஆகஸ்ட்டில் சத்குருவுடன் மேற்கொள்ளப்பட்ட கைலாஷ்-மானசரோவர் யாத்திரையின் சில காட்சித்துளிகள் உங்களுக்காக!

Meet Sadhguru

Ecstasy of Enlightenment with Sadhguru

7 Jul 2024

Toronto

Register Now
Ecstasy of Enlightenment - Delhi - 14th July 2024

14 Jul 2024

New Delhi

Sadhguruvudan Gnanam Dhyanam Anandam - Chennai - 4th August 2024

4 Aug 2024

Nandanam, Chennai

yyyyy
 
Close