#சிவனோடு இவர்கள் - சிவனை பக்தியால் பருகியவர்கள்

சிவ பக்தியில் நம்மை முழுதாய் மூழ்கடித்தால் நிகழும் விந்தைகள் ஏராளம் என்பதை உணர்த்தும் வகையில் எண்ணற்ற மனிதர்கள் வாழ்ந்துகாட்டியுள்ளனர். அந்த பெரும் கூட்டத்தில் சில உன்னத உயிர்களின் வாழ்க்கைப் பதிவுகள் காணொளியாக உங்கள் முன்னே!


குறிப்பு:

மஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய் வைத்திருக்கும் ஒருவருக்கு உடல் சார்ந்த மற்றும் ஆன்மீக ரீதியான பலன்கள் அபரிமிதமாக கிடைக்கிறது.

வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், ஆதியோகியின் திருவருளுடன் தெய்வீக இரவான மஹாசிவராத்திரியைக் கொண்டாட சத்குரு உங்களை அழைக்கிறார்.

நாள்: பிப்ரவரி 13, 2018
நேரம்: மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை

இவ்வருட மஹாசிவராத்திரியில் என்ன ஸ்பெஷல்? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.