‘எல்லா உயிருக்கும் ஒரு நோக்கம் உண்டு’ என பலர் சொல்வதைக் கேட்கிறோம். அப்படியென்றால் மண் புழு முதல் மனிதன் வரை உள்ள அனைத்து உயிருக்குமே ஒரே நோக்கமா? மனிதன் மற்ற உயிர்களிலிருந்து எப்படி வேறுபடுகிறான்? இங்கே சத்குருவின் பதில்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.