2004ல் தெற்கு ஆசியாவை பெரிதும் பாதித்த சுனாமியில் தமிழக கடற்கரை கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சுனாமி மீட்புக் குழுக்களில் முதற்குழுவாக பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு விரைந்துவந்த ஈஷா அறக்கட்டளையின் குழு, விரிவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.