ஒரு சாதகர் சத்குருவிடம் கேட்கிறார், கண்களைத் திறந்துகொண்டே ஒருவரால் தியானம் செய்யமுடியுமா என்று. அதற்கு, இல்லை என பதிலளிக்கும் சத்குரு, ஆனால் ஒருவரால் கண்களைத் திறந்தபடி தியானத்தில் இருக்க முடியும் என்கிறார்.