தமிழ்நாட்டில் வேகமாக அழிந்து வரும் ஆறுகளை எப்படி காப்பது?

 

கோவையிலுள்ள குறிச்சிக்குளத்தின் தூர்வாரும் பணியை ஈஷா அறக்கட்டளையும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து கையில் எடுத்துளள்து. அதன் துவக்கவிழாவில் பேசிய சத்குரு, மரங்கள் நடுவது மண்ணையும் நதிகளையும் மீட்பதற்கு எப்படி தீர்வாகிறது என்பதை விளக்கியதோடு, ‘நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்’ இயக்கத்தின் அவசரத் தேவையைப் பற்றியும் பேசினார். நிகழ்ச்சியில் பேசிய சத்குருவின் உரை இங்கு உங்களுக்காக…


x