500 க்கும் மேற்பட்ட என்.சி.சி, என்.சி.சி வான்வெளிப் பிரிவு, என்.சி.சி கடற்படை பிரிவு மாணவர்கள் இன்று விழாவில் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். சைதாப்பேட்டையில் உள்ள நகராட்சி பள்ளியில் இருந்து, 6ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் இருந்து 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை பல மாணவர்கள் இப்பேரணிக்கு ஆதரவு தெரிவிக்க நேரில் வந்திருந்தனர்.{ஸ்லைடு செய்து மற்ற புகைப்படங்களைக் காண்க}
என்.சி.சி, என்.சி.சி வான்வெளிப் பிரிவு , என்.சி.சி கடற்படை பிரிவு மாணவர்கள் ஆதரவு
#RallyforRivers
Contest Winners
Here are the winners for the contest

Weekly Winner
(Sep 15th - 21st)
Tapping Emotions into Colours Bal Barati Public school, Noida