நதிகளை மீட்போம்
“நதிகளை மீட்போம்” பேரணி நிறைவு – தன்னார்வத் தொண்டர்களுடன்
நேற்றுடன் பேரணிப் பயணம் நிறைவுக்கு வந்தது. துணை ஜனாதிபதி அவர்களின் தலைமையில், அவருடைய முழு ஆதரவுடன் நேற்று நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இன்று சத்குரு அவர்கள் “நதிகளை மீட்போம்” திட்டப் பரிந்துரையை பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை சந்தித்து அவரிடம் ஒப்படைத்தார்.
Read moreபிரதமருடன் சந்திப்பு
இன்று சத்குரு அவர்கள் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து, “நதிகளை மீட்போம்” திட்டப் பரிந்துரையை வழங்கினார். 700 பக்கம் உள்ள இப்பதிப்பில், இந்தத் தீர்வு எப்படி செயல்படும் என்று அதன் விஞ்ஞானம், பொருளாதாரம் மற்றும் உலகில் இதுபோல் செயல்படுத்தப்பட்டு வெற்றி அடைந்துள்ள திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. வெவ்வேறு மண்வகை, வெவ்வேறு தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் இது வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டிருக்கும் சான்றுகளும் தொகுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சத்குரு: இந்திய நதிகளை மீட்பதற்கான வரைவு திட்டப்பரிந்துரை நம் பிரதமரின் திறமையானRead More
Read more80009 – 80009 இனி எண்ணல்ல… பாடல்
80009 – 80009ஐ பாடலாக பாடுங்களேன் என்று புதுடில்லி நிறைவு விழாவில் ஆர்.ஜே ரோனக் சோனு நிகம் அவர்களைக் கேட்க, “இவர் ஏன் என்னை வம்பில் மாட்டி விடுகிறார்?” என்று கேட்டுவிட்டு, வேண்டுகோளுக்கு இணங்கி, 80009 – 80009 ஐ பாடலாகப் பாடுகிறார் சோனு நிகம்!
Read moreதன்னார்வத் தொண்டர்களுடன் சந்திப்பு
“ஹமாரே நதியா சுக் ரஹி ஹை” என்பதை கடந்த சில நாட்களாக பலமுறை கேட்டுக் கேட்டு எனக்கு பதிவாகிவிட்டது. இப்பேரணியை எப்படி நடத்தலாம் என்று பல திட்டங்களை என் மனதிலேயே செயல்படுத்திப் பார்த்தேன். ஆனால் இதுபற்றி நம் ஆசிரமத்தில் 3 மாதங்களுக்கு முன்புதான் முதல்முதலாகப் பகிர்ந்தேன். சாத்தியமில்லை என்பது போன்ற காலக்கெடு, சுவாசிப்பதும் கடினமாக ஆகும் அட்டவணையைக் கொடுத்தால்தான் நம் ஆசிரமவாசிகள் மிகத் திறம்பட செயல்படுகிறார்கள். நிறைய நேரம் கொடுத்தால் வாக்குவாதமும், குழப்பங்களும்தான் எஞ்சுகின்றன. எப்பேற்பட்ட மகத்தானRead More
Read moreஇந்த 3 ஆண்டுகள் வருவதற்கு பெற்றோர்கள் சம்மதிக்க வேண்டுமே?
கேள்வி: இதுவரை என் தந்தை என்ன சொல்லியும் கேட்காமல் இஞ்சினியரிங் படிப்பை பாதியிலே விட்டு, வேறொரு கோர்சும் வேண்டாம் என்றுவிட்டு, எனக்குப் பிடித்தமான இசையில் கவனம் செலுத்தி, டில்லியில் ஒரு சிறு இசைக் கலைஞனாக இப்போதுதான் தலை எடுத்திருக்கிறேன். ஆனால் “நதிகளை மீட்போம்” பேரணிக்கு கடந்த சில வாரங்களாக ஆதரவு திர்ட்டிவிட்டு, நேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, எனக்குள் திடீரென எதுவோ உடைந்தது. நேற்றிரவே 3-வருட தன்னார்வத் தொண்டு செய்ய பதிவு செய்து கொண்டேன். இதை என்Read More
Read more