Ananda Alai
Sadhguru
சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதானே உங்களுடைய அத்தனை ஆசைகளுக்கும் அடியில் புதைந்திருக்கும் உண்மை? நீங்கள் கேட்டது கிடைத்துவிட்டது. ஆனால் திருப்தியில்லாமல் அடுத்தது, அடுத்தது என்று ஆசை தாவிக்கொண்டேயிருக்கிறது.
ஏன் இப்படி?எங்கே தவறு நிகழ்ந்தது?
இது உங்கள் குற்றமா அல்லது ஆசையின் குற்றமா?
உங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளத் தேவையான அனைத்து உண்மைகளும் இந்த நூலில் உள்ளன. இவை உங்கள் வாழ்க்கையை மிகவும் மேம்படுத்தும்.