"நாம் எந்த ஒரு செயலை ஆரம்பித்தாலும், கணபதியை துதித்துவிட்டுதான் அந்த செயலை ஆரம்பிக்கிறோம். சிவன், கிருஷ்ணர், சக்தி போன்றவர்கள் இருக்க, கணபதியை ஏன் முதலில் வழிபட வேண்டும்?" இந்தக் கேள்வியை பிரபல கர்நாடக இசைக் கலைஞர் நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் சத்குருவிடம் கேட்க, அதற்கு அவர் அளித்த பதில் இந்த வீடியோவில்...


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.